• May 09 2024

பொலிஸ் நிலையத்தில் மர்மமாக உயிரிழந்த பெண்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு samugammedia

Chithra / Aug 25th 2023, 5:24 pm
image

Advertisement

 வெலிக்கடை பொலிஸ் காவலில் வைத்து உயிரிழந்ததாக கூறப்படும் ராஜகுமாரியின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோதே நீதிமன்றம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

உயிரிழந்த பெண்ணின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை தொடர்பான தீர்ப்பை வழங்கும் போதே கொழும்பு மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பொலிஸ் நிலையத்தில் மர்மமாக உயிரிழந்த பெண் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு samugammedia  வெலிக்கடை பொலிஸ் காவலில் வைத்து உயிரிழந்ததாக கூறப்படும் ராஜகுமாரியின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோதே நீதிமன்றம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.உயிரிழந்த பெண்ணின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை தொடர்பான தீர்ப்பை வழங்கும் போதே கொழும்பு மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement