அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு உடன்படுவதற்கான தேவைப்பாடு அதற்குட்பட்ட உப நிறுவனங்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க, மீளமைக்க மற்றும் சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அரச நிறுவனங்களின் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில், கல்வி அமைச்சின் செயளாலர், நிர்வாக அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, பொறுப்புக்கள் மற்றம் அதனை உரிய முறைமைக்குள் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், அண்மையில் சர்வதேச அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
எரிசக்தி அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல் samugammedia அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு உடன்படுவதற்கான தேவைப்பாடு அதற்குட்பட்ட உப நிறுவனங்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க, மீளமைக்க மற்றும் சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அரச நிறுவனங்களின் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.ட்விட்டர் பதிவொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.அந்த வகையில், கல்வி அமைச்சின் செயளாலர், நிர்வாக அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, பொறுப்புக்கள் மற்றம் அதனை உரிய முறைமைக்குள் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.அதேநேரம், அண்மையில் சர்வதேச அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.