• May 08 2024

விபத்தில் சிக்கி உயிரிழந்த சருகுப் புலி குட்டி! samugammedia

Chithra / Aug 25th 2023, 5:07 pm
image

Advertisement

அம்பாறை மாவட்டம்  மாவடிப்பள்ளி - காரைதீவு பகுதியை இணைக்கும் பிரதான வீதியில் சருகுப்புலி அல்லது காட்டுப்பூனை இனத்தை சேர்ந்ததென நம்பப்படும் குட்டியொன்று ஒன்று விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது.

மக்கள் வாழும் பகுதியில்  வியாழக்கிழமை (24) இரவு  சருகுப்புலி  உள் நுழைந்து  கிராம வாசிகளின் வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி வந்த நிலையில் இவ்வாறு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் இம்மாவட்ட  பொதுமக்கள் சிலர் குறித்த சருகுப்புலி போன்ற பூனை இனங்களை   பிடித்துள்ளதுடன் வனஜீவராசி திணைக்கள  அதிகாரிகளிடம் ஒப்படைத்த சம்பவமும் இடம்பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.


விபத்தில் சிக்கி உயிரிழந்த சருகுப் புலி குட்டி samugammedia அம்பாறை மாவட்டம்  மாவடிப்பள்ளி - காரைதீவு பகுதியை இணைக்கும் பிரதான வீதியில் சருகுப்புலி அல்லது காட்டுப்பூனை இனத்தை சேர்ந்ததென நம்பப்படும் குட்டியொன்று ஒன்று விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது.மக்கள் வாழும் பகுதியில்  வியாழக்கிழமை (24) இரவு  சருகுப்புலி  உள் நுழைந்து  கிராம வாசிகளின் வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி வந்த நிலையில் இவ்வாறு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.கடந்த காலங்களில் இம்மாவட்ட  பொதுமக்கள் சிலர் குறித்த சருகுப்புலி போன்ற பூனை இனங்களை   பிடித்துள்ளதுடன் வனஜீவராசி திணைக்கள  அதிகாரிகளிடம் ஒப்படைத்த சம்பவமும் இடம்பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement