• Sep 24 2024

மருந்து இல்லை; சீர்குலைந்துள்ள சுகாதார கட்டமைப்பு! வீதிக்கு இறங்கி வைத்தியர்கள்

Chithra / Jan 17th 2023, 1:04 pm
image

Advertisement

வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (17) ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். 

அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட புதிய வரிக்கொள்கை மற்றும் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. 

சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் தன்னிச்சையான அசாதாரண வரி திருத்தத்தை உடனடியாக மீளப்பெறு, மருந்து இல்லை சுகாதார கட்டமைப்பும் சீர் குலைந்துள்ளது, சத்திர சிகிச்சைகளும் இல்லை மருந்துகளும் இல்லை என்ற பதாதைகளை தாங்கியிருந்தனர். 


மருந்து இல்லை; சீர்குலைந்துள்ள சுகாதார கட்டமைப்பு வீதிக்கு இறங்கி வைத்தியர்கள் வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (17) ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட புதிய வரிக்கொள்கை மற்றும் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் தன்னிச்சையான அசாதாரண வரி திருத்தத்தை உடனடியாக மீளப்பெறு, மருந்து இல்லை சுகாதார கட்டமைப்பும் சீர் குலைந்துள்ளது, சத்திர சிகிச்சைகளும் இல்லை மருந்துகளும் இல்லை என்ற பதாதைகளை தாங்கியிருந்தனர். 

Advertisement

Advertisement

Advertisement