"தமிழர் தொன்மம் காப்போம் ஆதி சிவன் கோயில்களை மீட்போம்" எனும் தொனிப்பொருளில் தமிழர்களின் பண்பாட்டு பாரம்பரிய இடங்களை பாதுகாக்கும் நோக்கில் நாடு தழுவிய தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அண்மிய காலங்களில் தமிழர்களின் தொன்மங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராக சமய அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் சில வாரங்களுக்கு முன் நல்லூரில் ஒன்றுகூடி தீர்மானங்களை எடுத்திருந்தனர்.
அந்த வகையில் எதிர்வரும் இரு வாரங்களில் அழிப்பு நடவடிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காத தருணத்தில் திருநாவுக்கரசரின் குருபூசை தினமான எதிர்வரும் 16 திகதி முதல் பொது அமைப்புக்கள், சைவ சமயம் சார் அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களை இணைத்து பாரிய எதிர்ப்பு போராட்டங்களை நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழர்களின் தொன்மைகளைப் பாதுகாக்க விரைவில் தொடர் போராட்டங்கள் samugammedia "தமிழர் தொன்மம் காப்போம் ஆதி சிவன் கோயில்களை மீட்போம்" எனும் தொனிப்பொருளில் தமிழர்களின் பண்பாட்டு பாரம்பரிய இடங்களை பாதுகாக்கும் நோக்கில் நாடு தழுவிய தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.அண்மிய காலங்களில் தமிழர்களின் தொன்மங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராக சமய அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் சில வாரங்களுக்கு முன் நல்லூரில் ஒன்றுகூடி தீர்மானங்களை எடுத்திருந்தனர்.அந்த வகையில் எதிர்வரும் இரு வாரங்களில் அழிப்பு நடவடிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காத தருணத்தில் திருநாவுக்கரசரின் குருபூசை தினமான எதிர்வரும் 16 திகதி முதல் பொது அமைப்புக்கள், சைவ சமயம் சார் அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களை இணைத்து பாரிய எதிர்ப்பு போராட்டங்களை நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.