• Jul 07 2024

ஒரே பிரசவத்தில் பிறந்த மூவர் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை!

Sharmi / Jan 31st 2023, 9:30 am
image

Advertisement

ஒரே பிரசவத்தில் பிறந்த மூவர் இம்முறை நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட் சையில் சிறப்பான சித்தியடைந்துள்ளனர்.

மாத்தறை; கொட்டபொல தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் இந்த மூன்று பேரும் இம்முறை நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாக பாடசா லையின் அதிபர் பிரேமவன்த்த அபேவிக்ரம தெரிவித்தார்.

இங்கு கல்வி பயிலும், பசிந்து பபசர (181), ஒவிந்து பிரா பசர (177), டினிந்து பிம்சர (167) ஆகிய மூவருமே இவ் வாறு புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த ஒரே பிரசவத்தில் பிறந்த சகோதரர்கள் ஆவர்.

கொட்டபொல தேசிய பாட சாலையில் அதிக புள்ளிகளைப் பெற்றவர்கள் வரிசையில், 181 புள்ளிகளைப் பெற்ற பசிந்து பபசர முதலிடம் பெற்றுள்ளதாக பாடசாலையின் கனிஷ்ட பிரி வின் அதிபரான துஷாரா மத்ரசிங்க தெரிவித்தார்.

ஒரே பிரசவத்தில் பிறந்த மூவர் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை ஒரே பிரசவத்தில் பிறந்த மூவர் இம்முறை நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட் சையில் சிறப்பான சித்தியடைந்துள்ளனர்.மாத்தறை; கொட்டபொல தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் இந்த மூன்று பேரும் இம்முறை நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாக பாடசா லையின் அதிபர் பிரேமவன்த்த அபேவிக்ரம தெரிவித்தார்.இங்கு கல்வி பயிலும், பசிந்து பபசர (181), ஒவிந்து பிரா பசர (177), டினிந்து பிம்சர (167) ஆகிய மூவருமே இவ் வாறு புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த ஒரே பிரசவத்தில் பிறந்த சகோதரர்கள் ஆவர்.கொட்டபொல தேசிய பாட சாலையில் அதிக புள்ளிகளைப் பெற்றவர்கள் வரிசையில், 181 புள்ளிகளைப் பெற்ற பசிந்து பபசர முதலிடம் பெற்றுள்ளதாக பாடசாலையின் கனிஷ்ட பிரி வின் அதிபரான துஷாரா மத்ரசிங்க தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement