• May 20 2024

12 மணித்தியாலங்களில் மூவர் உயிர்மாய்ப்பு - மட்டக்களப்பில் துயரம்!samugammedia

Tamil nila / Apr 16th 2023, 8:35 pm
image

Advertisement

மட்டக்களப்பு மாவட்டத்தில் 15 ஆம் திகதி  மாலை  6 மணி தொடக்கம் இன்று (16) ஞாயிற்றுக் கிழமை காலை 6 மணிவரையிலான 12 மணித்தியாலத்தில் 3 பேர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மார்ச் 31 ஆம் திகதி வரையான 3 மாதத்தில் 17 வயது சிறுவர் தொடக்கம் 76 வயது வரையிலான ஆண், பெண் உட்பட 38 பேர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸ் உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அண்மைகாலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாகவும் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.  

12 மணித்தியாலங்களில் மூவர் உயிர்மாய்ப்பு - மட்டக்களப்பில் துயரம்samugammedia மட்டக்களப்பு மாவட்டத்தில் 15 ஆம் திகதி  மாலை  6 மணி தொடக்கம் இன்று (16) ஞாயிற்றுக் கிழமை காலை 6 மணிவரையிலான 12 மணித்தியாலத்தில் 3 பேர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மார்ச் 31 ஆம் திகதி வரையான 3 மாதத்தில் 17 வயது சிறுவர் தொடக்கம் 76 வயது வரையிலான ஆண், பெண் உட்பட 38 பேர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸ் உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அண்மைகாலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாகவும் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.  

Advertisement

Advertisement

Advertisement