• Oct 03 2024

சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக் குட்டி அம்மையாரின் 99வது ஜனனதினம் இன்று..!samugammedia

mathuri / Jan 7th 2024, 12:29 pm
image

Advertisement

அன்னை சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையாரின் 99வது ஜனனதின நினைவேந்தல் இன்று யாழ்பபாணம் தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தான வளாகத்தில் அமரின் நினைவுதூவிக்கு முன்பாக  நினைவுகூரப்பட்டது.


அன்னை சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையாரின் நினைவேந்தலானது தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் ஆறு. திருமுருகன் தலைமையில் நடைபெற்றது.



இவ் நினைவேந்தலுக்கு முதன்மை விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் கலந்து கொண்டு மலர்மாலை அணிவித்ததுடன் நினைவேந்தல் அஞ்சலியுரையினை நிகழ்த்தியதோடு இவ் நிகழ்வில் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சிவஸ்ரீ,மற்றும் தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ் தான பிரதம குரு, சிவபூமி அறக்கட்டளை மாணவ, மாணவிகள், ஆலயகுருமார்கள் மற்றும் கல்விமான்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 




சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக் குட்டி அம்மையாரின் 99வது ஜனனதினம் இன்று.samugammedia அன்னை சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையாரின் 99வது ஜனனதின நினைவேந்தல் இன்று யாழ்பபாணம் தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தான வளாகத்தில் அமரின் நினைவுதூவிக்கு முன்பாக  நினைவுகூரப்பட்டது.அன்னை சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையாரின் நினைவேந்தலானது தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் ஆறு. திருமுருகன் தலைமையில் நடைபெற்றது.இவ் நினைவேந்தலுக்கு முதன்மை விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் கலந்து கொண்டு மலர்மாலை அணிவித்ததுடன் நினைவேந்தல் அஞ்சலியுரையினை நிகழ்த்தியதோடு இவ் நிகழ்வில் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சிவஸ்ரீ,மற்றும் தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ் தான பிரதம குரு, சிவபூமி அறக்கட்டளை மாணவ, மாணவிகள், ஆலயகுருமார்கள் மற்றும் கல்விமான்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement