மேல் சப்ரகமுவ மத்திய தென் மற்றும் வட மேல் மாகாணாங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்றைய காலநிலை தொடர்பான அறிவிப்பு samugammedia மேல் சப்ரகமுவ மத்திய தென் மற்றும் வட மேல் மாகாணாங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.