• May 01 2024

தமிழர் பகுதியில் துயரம்! காதலை நிராகரித்த யுவதிக்கு நேர்ந்த கதி..! samugammedia

Chithra / Jun 25th 2023, 7:04 am
image

Advertisement

காதல் அழைப்பை நிராகரித்த கோபத்தில் வீடு புகுந்து திருமணமான பெண்ணை வன்புணர்வு செய்து தங்க நகையை கொள்ளையடித்த இருவரை திருகோணமலை - குச்சவெளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று காலை இருவரும், வீட்டிற்குள் நுழைந்து கணவரை தாக்கி, பெண்ணை வன்புணர்வு செய்து, பின்னர் அவரிடம் இருந்த தங்க நகையை கொள்ளையடித்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தமிழர் பகுதியில் துயரம் காதலை நிராகரித்த யுவதிக்கு நேர்ந்த கதி. samugammedia காதல் அழைப்பை நிராகரித்த கோபத்தில் வீடு புகுந்து திருமணமான பெண்ணை வன்புணர்வு செய்து தங்க நகையை கொள்ளையடித்த இருவரை திருகோணமலை - குச்சவெளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.நேற்று காலை இருவரும், வீட்டிற்குள் நுழைந்து கணவரை தாக்கி, பெண்ணை வன்புணர்வு செய்து, பின்னர் அவரிடம் இருந்த தங்க நகையை கொள்ளையடித்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement