• May 17 2024

தியாகதீபம் திலீபனுக்கு மன்னார் மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்தில் அஞ்சலி...!samugammedia

Sharmi / Sep 23rd 2023, 8:33 pm
image

Advertisement

தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று(23) மாலை 4 மணியளவில் மன்னார் மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்தில் மாலை4 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றி  அடையாள உண்ணாவிரத போராட்டமாக அனுஷ்டிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,கட்சியின் முக்கியஸ்தர்கள், மக்கள் கலந்து கொண்டு தியாக தீபம் திலீபனுக்கு சுடர் ஏற்றி,மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.





தியாகதீபம் திலீபனுக்கு மன்னார் மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்தில் அஞ்சலி.samugammedia தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று(23) மாலை 4 மணியளவில் மன்னார் மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. மன்னார் மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்தில் மாலை4 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றி  அடையாள உண்ணாவிரத போராட்டமாக அனுஷ்டிக்கப்பட்டது.குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,கட்சியின் முக்கியஸ்தர்கள், மக்கள் கலந்து கொண்டு தியாக தீபம் திலீபனுக்கு சுடர் ஏற்றி,மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Advertisement

Advertisement

Advertisement