விடைத்தாள் மதிப்பீடு மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக,
இலங்கையில் உயர்தர (உ/தர) பரீட்சை தாமதத்தை சந்திக்கலாம் என
தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியின்படி, கடந்த உயர்தரப்
பரீட்சையின் விடைதாள் மதிப்பீடுக்கு ஏற்படும் தாமதம், எதிர்வரும்
பரீட்சைகளும் தாமதிக்கும் அபாயத்திற்கு வழிவகுக்கும் என பரீட்சைகள்
ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
தற்போது, கடந்த ஆண்டு விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் இரண்டு மாதங்கள் தாமதித்துள்ளது.
இதனால் தேர்வு முடிவுகள் வெளியாவதிலும், வரவிருக்கும் தேர்வுகளுக்கான மாணவர் விண்ணப்பங்கள் ஏற்பிலும் தாமதம் ஏற்படுகிறது.
எனவே திட்டமிட்டபடி ஒக்டோபர் மாதத்திற்குள் தேர்வுகளை நடத்துவது மிகவும் சவாலானது என்று அவர் விளக்கியுள்ளார்.
க.பொ. த உயர்தரப் பரீட்சை நடத்துவதில் சிக்கல். வெளியான அறிவிப்பு.samugammedia விடைத்தாள் மதிப்பீடு மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக,
இலங்கையில் உயர்தர (உ/தர) பரீட்சை தாமதத்தை சந்திக்கலாம் என
தெரிவிக்கப்படுகிறது.கொழும்பு ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியின்படி, கடந்த உயர்தரப்
பரீட்சையின் விடைதாள் மதிப்பீடுக்கு ஏற்படும் தாமதம், எதிர்வரும்
பரீட்சைகளும் தாமதிக்கும் அபாயத்திற்கு வழிவகுக்கும் என பரீட்சைகள்
ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.தற்போது, கடந்த ஆண்டு விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் இரண்டு மாதங்கள் தாமதித்துள்ளது. இதனால் தேர்வு முடிவுகள் வெளியாவதிலும், வரவிருக்கும் தேர்வுகளுக்கான மாணவர் விண்ணப்பங்கள் ஏற்பிலும் தாமதம் ஏற்படுகிறது.எனவே திட்டமிட்டபடி ஒக்டோபர் மாதத்திற்குள் தேர்வுகளை நடத்துவது மிகவும் சவாலானது என்று அவர் விளக்கியுள்ளார்.