கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற அதிசொகுசு பேரூந்துடன் முச்சக்கர வண்டி மோதியதில்
இருவர் உயிரிழந்துள்ளதுடன் குறித்த பகுதியில் சற்று நேரம் பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது.
குறித்த விபத்து சம்பவமானது நேற்று இரவு கட்டுநாயக்க பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கட்டுநாயக்க பகுதியில் நேற்றைதினம் இரவு இந்த விபத்து சம்பவம் இடம்பெற்ற அதேநேரம் அப்பகுதியில் கூடிய மக்களினால் அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது.
மட்டக்களப்பினை சேர்ந்தவர்களின் குறித்த பேருந்து கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்தபோது கட்டுநாயக்க பகுதியில் முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளது.
இதன்போது முச்சக்கர வண்டியில் பயணம் செய்த இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் விபத்து சம்பவம் தொடர்பில் பொலீசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மட்டக்களப்புக்கு சென்ற பேருந்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து - இருவர் சம்பவ இடத்திலேயே பலி. samugammedia கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற அதிசொகுசு பேரூந்துடன் முச்சக்கர வண்டி மோதியதில்இருவர் உயிரிழந்துள்ளதுடன் குறித்த பகுதியில் சற்று நேரம் பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது.குறித்த விபத்து சம்பவமானது நேற்று இரவு கட்டுநாயக்க பகுதியில் இடம்பெற்றுள்ளது.கட்டுநாயக்க பகுதியில் நேற்றைதினம் இரவு இந்த விபத்து சம்பவம் இடம்பெற்ற அதேநேரம் அப்பகுதியில் கூடிய மக்களினால் அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது.மட்டக்களப்பினை சேர்ந்தவர்களின் குறித்த பேருந்து கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்தபோது கட்டுநாயக்க பகுதியில் முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளது.இதன்போது முச்சக்கர வண்டியில் பயணம் செய்த இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் விபத்து சம்பவம் தொடர்பில் பொலீசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.