உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மூன்று
பிரதேச சபைகளுக்குமான வேட்பாளர்கள் சமய வழிபாட்டுடன் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
அந்த வகையில் ஐக்கிய மக்கள்
சக்தியின் கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதிபடுத்தக்கூடிய மரியசீலன்
தலைமையிலான குழுவினர் கிளிநொச்சி நகர் பிள்ளையார் ஆலயத்தில் சமய
வழிபாட்டின் பின்னர் தேர்தல் பிரச்சாரங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.