ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் 'பெட்டிக்களோ கெம்பஸில்' இருந்து இராணுவம் முற்றாக வெளியேறியுள்ளது.
இந்நிலையில், இன்றையதினம் இராணுவத்தினரால் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனரும் பல்கலைக்கழகத்தின் ஸ்தாபக தலைவருமான MLAM ஹிஸ்புல்லாஹ்விடம் பல்கலைக்கழகம் மீள கையளிக்கப்பட்டது.