நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாக தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
தொடரும் சீரற்ற காலநிலை. 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை. நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாக தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.