அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மூன்று ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
நேட்டோ கூட்டமைப்பை பலப்படுத்தும் வகையில் ஜோ பைடன் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
9ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரையில் அவர் இங்கிலாந்து, லித்துவேனியா, ஃபின்லாந்து ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். முதலில் லண்டன் செல்லும் ஜோபைடன் இளவரசர் சார்லஸ், பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பு உறவுகளையும் பலப்படுத்த திட்டமிட்டுள்ளார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
பிறகு லித்துவேனியாவில் 11ஆம் திகதி மற்றும் 12 ஆம் திகதியில் நடைபெறும் நேட்டோ வருடாந்திர மாநாட்டில் ஜோ பைடன் பங்கேற்கிறார். இறுதியாக பின்லாந்தில் நடைபெறும் அமெரிக்க-நார்டிக் மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 3 ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் samugammedia அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மூன்று ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.நேட்டோ கூட்டமைப்பை பலப்படுத்தும் வகையில் ஜோ பைடன் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.9ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரையில் அவர் இங்கிலாந்து, லித்துவேனியா, ஃபின்லாந்து ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். முதலில் லண்டன் செல்லும் ஜோபைடன் இளவரசர் சார்லஸ், பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பு உறவுகளையும் பலப்படுத்த திட்டமிட்டுள்ளார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.பிறகு லித்துவேனியாவில் 11ஆம் திகதி மற்றும் 12 ஆம் திகதியில் நடைபெறும் நேட்டோ வருடாந்திர மாநாட்டில் ஜோ பைடன் பங்கேற்கிறார். இறுதியாக பின்லாந்தில் நடைபெறும் அமெரிக்க-நார்டிக் மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.