மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான புதிய சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய பின்னர், தொழில்துறையின் எதிர்கால திட்டத்திற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்கா விரும்பம் வெளியிட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி முகவர் நிலையத்தின் எரிசக்தி ஆலோசகர் அரிந்தம் கோஸ், அமைச்சர் கஞ்சன விஜேசேகரவை இன்று காலை சந்தித்து கலந்துரையாடிய போதே விருப்பத்தினை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, இந்த அமைப்பு தேவையான சாலைத் திட்டத்தை தயாரித்து, அதற்கான தொழில்நுட்ப ஆதரவை வழங்கவுள்தாகவும் அமைச்சர் மேலும் தெரஜிவித்துள்ளார்.