அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவுடன் சேர்ந்தே இனி தனது, அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கப்போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
பதுளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட வடிவேல் சுரேஷ், தான் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவின் கட்சி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்தே சஜித் பிரேமதாசவிற்கும் வடிவேல் சுரேஷ்ற்கும் இடையில் கருத்து மோதல்கள் இடம்பெற்றிருந்தன.
இதன் தொடர்சியாக கடந்த மேதின பேரணியும் ஜக்கிய மக்கள் சக்தியின் கூட்ட அல்ல அது என்றும் தனக்காக சேர்ந்த கூட்டம் என்றும் வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் ஏற்கனவே ஜக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகிசென்ற ஹரீன் பெர்னாண்டோ சஜித் ஒரு கோழை என்றும் தமது தாய் கட்சினாக ஜக்கிய தேசிய கட்சிக்கு செல்வதில் எந்த தவறும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வடிவேல் சுரேஷ் ஜக்கிய தேசிய கட்சியில் இணைவாரா என்று எதிர்பார்க்கப்படுகின்றது
அமைச்சர் ஹரீனுடன் இணைந்து அரசியல் செய்வேன் - வடிவேல் சுரேஷ் எம்.பி அதிரடி அறிவிப்பு. samugammedia அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவுடன் சேர்ந்தே இனி தனது, அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கப்போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.பதுளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட வடிவேல் சுரேஷ், தான் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவின் கட்சி என்றும் குறிப்பிட்டுள்ளார்.குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்தே சஜித் பிரேமதாசவிற்கும் வடிவேல் சுரேஷ்ற்கும் இடையில் கருத்து மோதல்கள் இடம்பெற்றிருந்தன.இதன் தொடர்சியாக கடந்த மேதின பேரணியும் ஜக்கிய மக்கள் சக்தியின் கூட்ட அல்ல அது என்றும் தனக்காக சேர்ந்த கூட்டம் என்றும் வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில் ஏற்கனவே ஜக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகிசென்ற ஹரீன் பெர்னாண்டோ சஜித் ஒரு கோழை என்றும் தமது தாய் கட்சினாக ஜக்கிய தேசிய கட்சிக்கு செல்வதில் எந்த தவறும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.இந்நிலையில் வடிவேல் சுரேஷ் ஜக்கிய தேசிய கட்சியில் இணைவாரா என்று எதிர்பார்க்கப்படுகின்றது