வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவு மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு இன்றையதினம் காலை கூட்டுப் பிரார்த்தனையுடன் ஆரம்ப பிரிவு அதிபரின் தலைமையில் நடைபெற்றது.
1000ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் ஆரம்ப பிரிவில் 40மாணவ தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டு சின்னம் சூட்டப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் முதல்வர் லோகேஸ்வரன் பிரதம அதி்தியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு சின்னம் சூட்டியிருந்தார்.
மேலும், இந்நிகழ்வில் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பிரிவிற்கான பொறுப்பாசிரியர்கள், ஒழுக்காற்று குழுவினர், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர்.
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய ஆரம்ப பிரிவு மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு.samugammedia வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவு மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு இன்றையதினம் காலை கூட்டுப் பிரார்த்தனையுடன் ஆரம்ப பிரிவு அதிபரின் தலைமையில் நடைபெற்றது.1000ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் ஆரம்ப பிரிவில் 40மாணவ தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டு சின்னம் சூட்டப்பட்டது.இந்நிகழ்வில் தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் முதல்வர் லோகேஸ்வரன் பிரதம அதி்தியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு சின்னம் சூட்டியிருந்தார். மேலும், இந்நிகழ்வில் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பிரிவிற்கான பொறுப்பாசிரியர்கள், ஒழுக்காற்று குழுவினர், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர்.