• May 17 2024

வாகனங்களில் வர்ண விளக்குகளை ஒளிரவிட்டு செல்பவர்களுக்கு எச்சரிக்கை

Chithra / Jan 9th 2023, 8:32 am
image

Advertisement

அதிக ஒலி எழுப்பி பல்வேறு வகையான வர்ண விளக்குகளை ஒளிரவிட்டு வீதியில் பயணிக்கும் வாகனங்களைக் கைப்பற்றுமாறு  பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார்.

அவ்வாறான  வாகனங்களைக் கைப்பற்றி அதனைச் செலுத்துபவர்களைக்  கைது செய்யுமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களில் வர்ண விளக்குகளை ஒளிரவிட்டு செல்பவர்களுக்கு எச்சரிக்கை அதிக ஒலி எழுப்பி பல்வேறு வகையான வர்ண விளக்குகளை ஒளிரவிட்டு வீதியில் பயணிக்கும் வாகனங்களைக் கைப்பற்றுமாறு  பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார்.அவ்வாறான  வாகனங்களைக் கைப்பற்றி அதனைச் செலுத்துபவர்களைக்  கைது செய்யுமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement