• Oct 25 2024

ரணில் விக்கிரமசிங்கவினால் சம்பளத்தை உயர்த்த ஒதுக்கப்பட்ட நிதிக்கு நடந்தது என்ன- மனுஷ்ய நாணயக்கார

Tharmini / Oct 24th 2024, 5:07 pm
image

Advertisement

ரணில் விக்கிரமசிங்கவினால் சம்பளத்தை உயர்த்த ஒதுக்கப்பட்ட நிதிக்கு நடந்தது என்ன? , முன்னாள் அமைச்சர் மனுஷ்ய நாணயக்கார  ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பாதுகாப்பு குறித்து, சுற்றுலாத்துறை குறித்து, எதிர்காலத்தில் இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவதற்கான காரணங்கள் குறித்தும் கருத்து தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்கவினால்  சம்பளத்தை உயர்த்த ஒதுக்கப்பட்ட நிதிக்கு நடந்தது என்ன? முன்னாள் அமைச்சர் மனுஷ்ய நாணயக்கார ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

தற்போதைய ஜனாதிபதி சர்வதேச மாநாடுகளில் பங்கேற்பதில்லை, ஜனாதிபதியின் மேடையில் பாடியவரின் மனைவியை அவ்வாறான மாநாடுகளில் பங்குபற்ற வைத்து அழகு பார்க்கின்றார். வரிசை யுகத்தில் சமீபத்திய செயற்பாடாக தேங்காய் வரிசை காணப்படுகின்றது.

ரணில் விக்கிரமசிங்கவினால் சம்பளத்தை உயர்த்த ஒதுக்கப்பட்ட நிதிக்கு நடந்தது என்ன- மனுஷ்ய நாணயக்கார ரணில் விக்கிரமசிங்கவினால் சம்பளத்தை உயர்த்த ஒதுக்கப்பட்ட நிதிக்கு நடந்தது என்ன , முன்னாள் அமைச்சர் மனுஷ்ய நாணயக்கார  ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பாதுகாப்பு குறித்து, சுற்றுலாத்துறை குறித்து, எதிர்காலத்தில் இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவதற்கான காரணங்கள் குறித்தும் கருத்து தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்கவினால்  சம்பளத்தை உயர்த்த ஒதுக்கப்பட்ட நிதிக்கு நடந்தது என்ன முன்னாள் அமைச்சர் மனுஷ்ய நாணயக்கார ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.தற்போதைய ஜனாதிபதி சர்வதேச மாநாடுகளில் பங்கேற்பதில்லை, ஜனாதிபதியின் மேடையில் பாடியவரின் மனைவியை அவ்வாறான மாநாடுகளில் பங்குபற்ற வைத்து அழகு பார்க்கின்றார். வரிசை யுகத்தில் சமீபத்திய செயற்பாடாக தேங்காய் வரிசை காணப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement