• Sep 21 2024

ஊடகங்களையும் ஒடுக்கினால் என்ன செய்வது.? கண்ணீருடன் கதறி அழுத தாயார்.!! வலியின் உச்சம்.! samugammedia

Tamil nila / Jun 24th 2023, 5:07 pm
image

Advertisement

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத்தருமாறும் சர்வதேசத்திடன் யாசகம் பெறுவது போன்று பிச்சை கேட்டு நிற்பதாக யாழ் மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் உப தலைவி நி.மேரிறஞ்சினி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு கண்ணீருடன் கோரிக்கை விடுத்திருந்தார்.

இலங்கையில் நீதி கிடைக்காத நிலையிலேயே சர்வதேசத்திடம் வேண்டி நிற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உறவுகளை தொலைத்துவிட்டு கண்ணிருடன் நிற்கின்ற தம்மை யாராவது ஏற்றுத்து பார்க்குமாறும் குறிப்பிடுகின்றார்.

தமது கண்ணீரை வெளியுலகுக்கு கொண்டு செல்வது இந்த ஊடகங்கள் என்றும் அதனை கூட இந்த அரசாங்கம் ஒடுக்குவதற்கு முயற்சிப்பதாக நி.மேரிறஞ்சினி கண்ணீர் விட்டு கதறி அழுகின்றார்.

ஊடகங்களையும் ஒடுக்கினால் என்ன செய்வது. கண்ணீருடன் கதறி அழுத தாயார். வலியின் உச்சம். samugammedia காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத்தருமாறும் சர்வதேசத்திடன் யாசகம் பெறுவது போன்று பிச்சை கேட்டு நிற்பதாக யாழ் மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் உப தலைவி நி.மேரிறஞ்சினி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.இன்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு கண்ணீருடன் கோரிக்கை விடுத்திருந்தார்.இலங்கையில் நீதி கிடைக்காத நிலையிலேயே சர்வதேசத்திடம் வேண்டி நிற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.உறவுகளை தொலைத்துவிட்டு கண்ணிருடன் நிற்கின்ற தம்மை யாராவது ஏற்றுத்து பார்க்குமாறும் குறிப்பிடுகின்றார்.தமது கண்ணீரை வெளியுலகுக்கு கொண்டு செல்வது இந்த ஊடகங்கள் என்றும் அதனை கூட இந்த அரசாங்கம் ஒடுக்குவதற்கு முயற்சிப்பதாக நி.மேரிறஞ்சினி கண்ணீர் விட்டு கதறி அழுகின்றார்.

Advertisement

Advertisement

Advertisement