அநுராதபுரத்திலிருந்து வவுனியா வரையான வடக்கு புகையிரதப் பாதை அபிவிருத்திப் பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வருடம் முன்னெடுக்கப்படுகின்ற மிகப்பெரிய அபிவிருத்தித் திட்டமாக இது அண்மையில் ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தனவின் வழிகாட்டலின் கீழ் இந்திய கடன் திட்டத்தின் கீழ் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இந்த அபிவிருத்தித் திட்டத்தை அடுத்த சில மாதங்களில் முழுமைப்படுத்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு திட்டமிட்டுள்ளது.
வடக்கு புகையிரதப் பாதை எப்போது நிறைவடையும். - அமைச்சர் பந்துல அறிவிப்பு SamugamMedia அநுராதபுரத்திலிருந்து வவுனியா வரையான வடக்கு புகையிரதப் பாதை அபிவிருத்திப் பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த வருடம் முன்னெடுக்கப்படுகின்ற மிகப்பெரிய அபிவிருத்தித் திட்டமாக இது அண்மையில் ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தனவின் வழிகாட்டலின் கீழ் இந்திய கடன் திட்டத்தின் கீழ் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.இந்த அபிவிருத்தித் திட்டத்தை அடுத்த சில மாதங்களில் முழுமைப்படுத்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு திட்டமிட்டுள்ளது.