இலங்கையின் புதிய பொலிஸ் மா அதிபருக்கான நியமனம் அடுத்த மாத இறுதியில் இடம்பெறவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்nபோதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட மூன்று மாத சேவை நீடிப்பானது, எதிர்வரும் ஜூன் மாதம் 26ஆம் திகதி நிறைவடையவுள்ள நிலையில், புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
பொலிஸ் மா அதிபர் பதவிக்கு வான் நிலந்த ஜயவர்தன, லலித் பதிநாயக்க மற்றும் தேசபந்து தென்னகோன் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
அடுத்த பொலிஸ் மா அதிபர் யார். - மாத இறுதியில் நியமனம். samugammedia இலங்கையின் புதிய பொலிஸ் மா அதிபருக்கான நியமனம் அடுத்த மாத இறுதியில் இடம்பெறவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தற்nபோதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட மூன்று மாத சேவை நீடிப்பானது, எதிர்வரும் ஜூன் மாதம் 26ஆம் திகதி நிறைவடையவுள்ள நிலையில், புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது. பொலிஸ் மா அதிபர் பதவிக்கு வான் நிலந்த ஜயவர்தன, லலித் பதிநாயக்க மற்றும் தேசபந்து தென்னகோன் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.