• May 17 2024

மட்டக்களப்பில் காட்டுயானைகள் அட்டகாசம்! மயிரிழையில் உயிர் பிழைத்த ஐவர்! samugammedia

Chithra / Oct 17th 2023, 1:09 pm
image

Advertisement

 

மட்டக்களப்பு  நெல்லூர் பகுதியில் உள்ள குடியிருப்புகள் மீது   இன்று அதிகாலை காட்டுயானைகள் சில  தாக்குதல் நடத்தியுள்ளதோடு அங்கிருந்த மரங்களையும் சேதப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது  யானையின் தாக்குதலில்  4 சிறுவர்கள் உட்பட்ட ஐவர்  மயிரிழையில் உயிர் பிழைத்துள்ளனர்.


இரு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும்,  பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வீடின்றி  நிர்க்கதியாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் காட்டுயானைகள் அட்டகாசம் மயிரிழையில் உயிர் பிழைத்த ஐவர் samugammedia  மட்டக்களப்பு  நெல்லூர் பகுதியில் உள்ள குடியிருப்புகள் மீது   இன்று அதிகாலை காட்டுயானைகள் சில  தாக்குதல் நடத்தியுள்ளதோடு அங்கிருந்த மரங்களையும் சேதப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாது  யானையின் தாக்குதலில்  4 சிறுவர்கள் உட்பட்ட ஐவர்  மயிரிழையில் உயிர் பிழைத்துள்ளனர்.இரு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும்,  பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வீடின்றி  நிர்க்கதியாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement