அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் வீடுகள், வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளதுடன் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரின் வடக்குப் பகுதியிலேயே குறித்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
வெப்ப அலை அபாயம் அதிகரித்துள்ளதால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு சில நாட்கள் ஆகும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சுமார் 150 இற்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் ஏற்பட்டுள்ள தீயைக் கட்டுப்படுத்துவதற்காக போராடி வருகின்றனர்.
மேலும் குறித்த தீபரவலினால் பத்து வீடுகள் மற்றும் கொட்டகைகள் எரிந்து விட்டதுடன், அப்பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த பகுதியில் இதுவரையில் 65 காட்டுத் தீச்சம்பவங்கள் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் காட்டுத்தீ பரவல் samugammedia அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் வீடுகள், வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளதுடன் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேற்கு அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரின் வடக்குப் பகுதியிலேயே குறித்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.வெப்ப அலை அபாயம் அதிகரித்துள்ளதால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு சில நாட்கள் ஆகும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.சுமார் 150 இற்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் ஏற்பட்டுள்ள தீயைக் கட்டுப்படுத்துவதற்காக போராடி வருகின்றனர்.மேலும் குறித்த தீபரவலினால் பத்து வீடுகள் மற்றும் கொட்டகைகள் எரிந்து விட்டதுடன், அப்பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.இதேவேளை, குறித்த பகுதியில் இதுவரையில் 65 காட்டுத் தீச்சம்பவங்கள் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.