• May 17 2024

அதிவேக நெடுஞ்சாலையில் இன்று காலை கோர விபத்து: பெண் உயிரிழப்பு..! samugammedia

Chithra / Nov 28th 2023, 10:37 am
image

Advertisement

 

கொட்டாவ – அதுருகிரிய நெடுஞ்சாலைக்கு இடையில் 03 கிலோமீற்றர் தூணுக்கு அருகில் ஒரு லொறியின் பின்னால் மற்றுமொரு லொறி வந்து மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து இன்று (28) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தின் பின்னால் வந்த லொறியின் சாரதி மற்றும் பெண் ஒருவரும் காயமடைந்துள்ளதுடன், பெண் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

அம்பிலிபிட்டிய, செவனகல, கோவுலரார பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

கடுவெல அதிவேக நெடுஞ்சாலையின் எம்பிலிப்பிட்டிய நுழைவாயிலுக்கு அருகில் அவர் இந்த லொறியில் ஏறியுள்ளார்.

கடுவெலயிலிருந்து கொட்டாவ நோக்கி பயணித்த லொறி, அதுருகிரியவின் 03 கிலோமீற்றர் தூணுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு லொறியின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையில் இன்று காலை கோர விபத்து: பெண் உயிரிழப்பு. samugammedia  கொட்டாவ – அதுருகிரிய நெடுஞ்சாலைக்கு இடையில் 03 கிலோமீற்றர் தூணுக்கு அருகில் ஒரு லொறியின் பின்னால் மற்றுமொரு லொறி வந்து மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்து இன்று (28) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விபத்தின் பின்னால் வந்த லொறியின் சாரதி மற்றும் பெண் ஒருவரும் காயமடைந்துள்ளதுடன், பெண் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.அம்பிலிபிட்டிய, செவனகல, கோவுலரார பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடுவெல அதிவேக நெடுஞ்சாலையின் எம்பிலிப்பிட்டிய நுழைவாயிலுக்கு அருகில் அவர் இந்த லொறியில் ஏறியுள்ளார்.கடுவெலயிலிருந்து கொட்டாவ நோக்கி பயணித்த லொறி, அதுருகிரியவின் 03 கிலோமீற்றர் தூணுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு லொறியின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement