• May 17 2024

செயழிலப்பு நடவடிக்கையின்போது வெடித்த இரண்டாம் உலகப்போர் வெடிகுண்டு!

Tamil nila / Feb 11th 2023, 10:28 pm
image

Advertisement

இரண்டாம் உலகப்போர் காலப்பகுதியில் பயன்படுத்தப்பட் வெடிகுண்டொன்று எதிர்பாராத விதமான வெடித்துதுள்ளது. 

குறித்த சம்பவம் நேற்று நார்ஃபோக்கில் நடந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை யார்மவுத் ஆற்றின் குறுக்கே இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட 240 கிலோh எடைக்கொண்ட வெடிகுண்டு ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டது. 

இதனையடுத்து அவசரகால சேவைகள் மற்றும் முகவர்கள் இணைந்து குறித்த குண்டினை செயழிலக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். இதன்போது குறித்த குண்டு எதிர்பாராத விதமான வெடித்துள்ளது. 

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சம்ப இடத்தைச் சுற்றி 400 மீட்டர் சுற்றுச்சுவர் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

செயழிலப்பு நடவடிக்கையின்போது வெடித்த இரண்டாம் உலகப்போர் வெடிகுண்டு இரண்டாம் உலகப்போர் காலப்பகுதியில் பயன்படுத்தப்பட் வெடிகுண்டொன்று எதிர்பாராத விதமான வெடித்துதுள்ளது. குறித்த சம்பவம் நேற்று நார்ஃபோக்கில் நடந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை யார்மவுத் ஆற்றின் குறுக்கே இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட 240 கிலோh எடைக்கொண்ட வெடிகுண்டு ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவசரகால சேவைகள் மற்றும் முகவர்கள் இணைந்து குறித்த குண்டினை செயழிலக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். இதன்போது குறித்த குண்டு எதிர்பாராத விதமான வெடித்துள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சம்ப இடத்தைச் சுற்றி 400 மீட்டர் சுற்றுச்சுவர் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement