டென்மார்க்கில் இடம் பெற்ற தீ விபத்து சம்பவத்தில் யாழைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
டென்மார்க்கில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் சில தினங்களுக்கு முன்னர் எரிவாயு தீப்பற்றியதில் படுகாயம் அடைந்தார்.
இந்நிலையில் குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் கடந்த 2ம் திகதி (02) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் செம்பியன்பற்று தெற்கைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரான ஆறுமுகசாமி காண்டீபன் என தெரிவிக்கப்படுகிறது.