• May 19 2024

கண்டிக்கு சுற்றுலா சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் 10 பேருக்கு ஏற்பட்ட பரிதாபம்! samugammedia

Chithra / Jul 2nd 2023, 8:31 am
image

Advertisement

கண்டி - ஹந்தானை பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த 10க்கும் மேற்பட்டோர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.


அவர்கள் தற்போது கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர்களே குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


கண்டிக்கு சுற்றுலா சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் 10 பேருக்கு ஏற்பட்ட பரிதாபம் samugammedia கண்டி - ஹந்தானை பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த 10க்கும் மேற்பட்டோர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.அவர்கள் தற்போது கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர்களே குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement