• May 19 2024

கோவிலுக்கு சென்று திரும்பும்போது ஏற்பட்ட அனர்த்தம் - 15 பேர் வைத்தியசாலையில் அனுமதி samugammedia

Chithra / Aug 31st 2023, 8:17 am
image

Advertisement

ராகலை – வலப்பனை பிரதான வீதியின் ஹரஸ்பெத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை வலப்பனை பிரதேசத்தில் உள்ள கோவிலுக்கு சென்று மீண்டும் திரும்பும் போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாரவூர்தியின் பின்புறம் உள்ள பகுதியொன்று உடைந்து வீழ்ந்ததில் இந்த அனர்த்தம் ஏற்பட்டள்ளது.

காயமடைந்தவர்கள் வலப்பனை மற்றும் ரிகில்லகஸ்கட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை ராகலை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.


கோவிலுக்கு சென்று திரும்பும்போது ஏற்பட்ட அனர்த்தம் - 15 பேர் வைத்தியசாலையில் அனுமதி samugammedia ராகலை – வலப்பனை பிரதான வீதியின் ஹரஸ்பெத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நேற்று மாலை வலப்பனை பிரதேசத்தில் உள்ள கோவிலுக்கு சென்று மீண்டும் திரும்பும் போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.பாரவூர்தியின் பின்புறம் உள்ள பகுதியொன்று உடைந்து வீழ்ந்ததில் இந்த அனர்த்தம் ஏற்பட்டள்ளது.காயமடைந்தவர்கள் வலப்பனை மற்றும் ரிகில்லகஸ்கட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்து தொடர்பான விசாரணைகளை ராகலை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement