• Oct 28 2024

18 வயது பெண் கடத்தல்..! வசமாக சிக்கிய ஐவர் samugammedia

Chithra / May 22nd 2023, 9:11 am
image

Advertisement

கடந்த 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சிலாபம் பிரதேசத்தில் வைத்து 18 வயதான யுவதியை கடத்திய குற்றச்சாட்டில் மாத்தளை விசேட படையினரால் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

21, 22, மற்றும் 40 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

அத்துடன், இவர்கள் அனைவரும் தம்புள்ளை  பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. 

18 வயது பெண் கடத்தல். வசமாக சிக்கிய ஐவர் samugammedia கடந்த 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சிலாபம் பிரதேசத்தில் வைத்து 18 வயதான யுவதியை கடத்திய குற்றச்சாட்டில் மாத்தளை விசேட படையினரால் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.21, 22, மற்றும் 40 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், இவர்கள் அனைவரும் தம்புள்ளை  பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement