களனி திப்பிட்டிகொட பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்திருந்த, இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலதிக தகவலுக்கு சமூகத்துடன் இணைந்திருங்கள்.
களனியில் திடீர் துப்பாக்கி சூடு – 4 பேர் காயம் samugammedia களனி திப்பிட்டிகொட பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.மோட்டார் சைக்கிளில் பயணித்திருந்த, இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.மேலதிக தகவலுக்கு சமூகத்துடன் இணைந்திருங்கள்.