நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக முந்தல் தாராவில்லுவ பிரதேசத்தில் ஓடையை கடக்க முயன்ற நபர் ஒருவர் நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
காணாமல் போனவரை தேடும் பணியை கடற்படையினர் ஆரம்பித்துள்ளனர்.
நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே காணாமல் போயுள்ளளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.