• May 17 2024

யாழின் முக்கிய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மோட்டார் குண்டால் பரபரப்பு!SamugamMedia

Sharmi / Mar 14th 2023, 1:10 pm
image

Advertisement

யாழ் வடமராட்சி வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதி ஒன்றில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றில் மோட்டார் குண்டு ஒன்று இருப்பது இன்றையதினம்(14) அவதானிக்கப்பட்டது.

அதனையடுத்து வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று அந்த குண்டினை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


யாழின் முக்கிய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மோட்டார் குண்டால் பரபரப்புSamugamMedia யாழ் வடமராட்சி வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதி ஒன்றில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றில் மோட்டார் குண்டு ஒன்று இருப்பது இன்றையதினம்(14) அவதானிக்கப்பட்டது.அதனையடுத்து வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.இந்நிலையில் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று அந்த குண்டினை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement