• May 02 2024

பாடசாலை கன்ரீனில் மாணவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி - பெண் கைது

harsha / Dec 5th 2022, 11:20 am
image

Advertisement

கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் சிற்றுண்டிச்சாலை ஒன்றில் இருந்து ஏராளமான போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 
உணவகத்தில் இருந்து 7 ஐஸ் பொதிகளும் 38 மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பாடசாலை கன்ரீனில் மாணவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி - பெண் கைது கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் சிற்றுண்டிச்சாலை ஒன்றில் இருந்து ஏராளமான போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உணவகத்தில் இருந்து 7 ஐஸ் பொதிகளும் 38 மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement