• May 02 2024

சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவிப்பு..! samugammedia

Chithra / Sep 29th 2023, 11:45 am
image

Advertisement

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மலையகப்பகுதிகளுக்கு செல்லும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு காவல்துறை அறிவித்துள்ளது. 

அதன்படி, நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதி, ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி மற்றும் பதுளை - கொழும்பு பிரதான வீதிகளில் அதிக பனிமூட்டம் நிலவுகிறது. 

அத்துடன் குறித்த வீதிகளில் மண்சரிவு நிலவும் அபாயம் காணப்படுவதன் காரணமாக சாரதிகள் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.

சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவிப்பு. samugammedia தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மலையகப்பகுதிகளுக்கு செல்லும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி, நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதி, ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி மற்றும் பதுளை - கொழும்பு பிரதான வீதிகளில் அதிக பனிமூட்டம் நிலவுகிறது. அத்துடன் குறித்த வீதிகளில் மண்சரிவு நிலவும் அபாயம் காணப்படுவதன் காரணமாக சாரதிகள் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement