• May 19 2024

யாழ் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் திடீரென தோன்றிய அம்மன் சிலை...!samugammedia

Sharmi / Apr 14th 2023, 2:36 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் நயினை நாகபூசணி அம்மனின் புதிய திருவுருவச்சிலை ஒன்று நேற்றிரவு(13) வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சிலையானது அந்த இடத்தில் யாரால் வைக்கப்பட்டது தொடர்பில் இதுவரை தகவல் எவையும் வெளியாகவில்லை.



யாழ் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் திடீரென தோன்றிய அம்மன் சிலை.samugammedia யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் நயினை நாகபூசணி அம்மனின் புதிய திருவுருவச்சிலை ஒன்று நேற்றிரவு(13) வைக்கப்பட்டுள்ளது.குறித்த சிலையானது அந்த இடத்தில் யாரால் வைக்கப்பட்டது தொடர்பில் இதுவரை தகவல் எவையும் வெளியாகவில்லை.

Advertisement

Advertisement

Advertisement