கடற்படைத் தளபதி பாதுகாப்புப் படைத் தளபதியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா நேற்று (27 டிசம்பர் 2022) பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வாவை பாதுகாப்புப் படைகளின் பிரதானி அலுவலகத்தில் வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்த கன்னி மரியாதை சந்திப்பின் போது, ஜெனரல் சவேந்திர சில்வா இலங்கை கடற்படையின் 25வது தளபதியாக வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் புதிய நியமனம் குறித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
பாராட்டு மற்றும் நல்லெண்ணத்தின் அடையாளமாக நினைவுச் சின்னங்களின் பரிமாற்றத்துடன் சுமுகமான சந்திப்பு நிறைவுற்றது.