தென்னிலங்கையில் பாடசாலை ஆசிரியை ஒருவரின் செயலுக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தென்னிலங்கை பாடசாலையொன்றில் கல்விச் சுற்றுலாவுக்கென பாடசாலை மாணவர்களை பல இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.
அந்தவகையில் மாணவர்களுடன் சென்ற அந்த ஆசிரியையொருவர் பிள்ளைகளின் தலையில் வெய்யில் படாமல் இருப்பதற்காக தனது சேலைத் தலைப்பால் அவர்களை மூடி பத்திரமாக அழைத்து சென்றுள்ளார்.
இந்நிலையில் ஆசிரியை ஒருவர் இவ்வாறு மாணவர்களை தனது சேலைத் தலைப்பால் மூடி அழைத்துசென்ற சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதுடன் குறித்த ஆசிரியருக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இலங்கையில் இப்படியும் ஒரு ஆசிரியரா. குவியும் பாராட்டுக்கள்.samugammedia தென்னிலங்கையில் பாடசாலை ஆசிரியை ஒருவரின் செயலுக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,தென்னிலங்கை பாடசாலையொன்றில் கல்விச் சுற்றுலாவுக்கென பாடசாலை மாணவர்களை பல இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.அந்தவகையில் மாணவர்களுடன் சென்ற அந்த ஆசிரியையொருவர் பிள்ளைகளின் தலையில் வெய்யில் படாமல் இருப்பதற்காக தனது சேலைத் தலைப்பால் அவர்களை மூடி பத்திரமாக அழைத்து சென்றுள்ளார்.இந்நிலையில் ஆசிரியை ஒருவர் இவ்வாறு மாணவர்களை தனது சேலைத் தலைப்பால் மூடி அழைத்துசென்ற சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதுடன் குறித்த ஆசிரியருக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.