• May 19 2024

கால்நடை வளர்ப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை...! samugammedia

Anaath / Sep 30th 2023, 11:40 am
image

Advertisement

பெரும்போக நெற் செய்கை ஆரரம்பமாகியுள்ள நிலையில் கால்நடை வளர்ப்போர் தமது கால்நடைகளை கட்டி வளர்க்க வேண்டும் என்று கமக்கார அமைப்புக்கள் அறிவுறுத்தல் விடுத்துள்ளன.

குறித்த விடயம் தொடர்பில்  அந்த அறிவுறுலில் மேலும் தற்போது பெரும்போக பயிர் செய்கைக்காக வயல்கள் உழுது நெல் விதைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இந்த வேளையில் மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடப்படும் கால்நடைகளை கால்நடை வளர்ப்போர் கட்டி வளர்க்க வேண்டும். தவறும் பட்சத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கமகார  அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன 

கால்நடை வளர்ப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை. samugammedia பெரும்போக நெற் செய்கை ஆரரம்பமாகியுள்ள நிலையில் கால்நடை வளர்ப்போர் தமது கால்நடைகளை கட்டி வளர்க்க வேண்டும் என்று கமக்கார அமைப்புக்கள் அறிவுறுத்தல் விடுத்துள்ளன.குறித்த விடயம் தொடர்பில்  அந்த அறிவுறுலில் மேலும் தற்போது பெரும்போக பயிர் செய்கைக்காக வயல்கள் உழுது நெல் விதைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த வேளையில் மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடப்படும் கால்நடைகளை கால்நடை வளர்ப்போர் கட்டி வளர்க்க வேண்டும். தவறும் பட்சத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கமகார  அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன 

Advertisement

Advertisement

Advertisement