நல்லூரில் களம் இறங்கும் முன்னாள் மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் இன்று கட்டுப்பணம் செலுத்தினார்.
நல்லூரில் பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக முன்னாள் மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் இன்று கட்டுப்பணம் செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.