டீசல் விலையின் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்து கட்டணத்தை உயர்த் வேண்டிய அவசியம் இல்லை என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது பேருந்து கட்டணத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாவிட்டாலும் எதிர்காலத்தில் டீசலின் விலை மேலும் அதிகரிக்கப்பட்டால் நிச்சயமாக பேருந்து கட்டணத்திலும் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.
மேலும், எரிபொருளின் விலையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்ட போதிலும் பேருந்து கட்டணத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு. samugammedia டீசல் விலையின் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்து கட்டணத்தை உயர்த் வேண்டிய அவசியம் இல்லை என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது பேருந்து கட்டணத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாவிட்டாலும் எதிர்காலத்தில் டீசலின் விலை மேலும் அதிகரிக்கப்பட்டால் நிச்சயமாக பேருந்து கட்டணத்திலும் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார். மேலும், எரிபொருளின் விலையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்ட போதிலும் பேருந்து கட்டணத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.