கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் பயணிகள் பேருந்தின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.
இன்று (06.10) காலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பேருந்தில் பயணித்த 17 பேர் காயமடைந்துள்ளதுடன், 2 பயணிகள் பஸ்ஸுக்குள் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பயணிகள் பேருந்து குடை சாய்ந்ததுடன், விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
லிபர்ட்டி சுற்றுவட்டத்தில் இருந்து பம்பலப்பிட்டி நோக்கி சுமார் 100 மீற்றர் தொலைவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்து காரணமாக வீதி தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் பயணிகள் பேருந்து மீது மரம் விழுந்ததில் 17 பேர் காயம். பஸ்ஸுக்குள் சிக்கிய பயணிகள் samugammedia கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் பயணிகள் பேருந்தின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.இன்று (06.10) காலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.பேருந்தில் பயணித்த 17 பேர் காயமடைந்துள்ளதுடன், 2 பயணிகள் பஸ்ஸுக்குள் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த பயணிகள் பேருந்து குடை சாய்ந்ததுடன், விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.லிபர்ட்டி சுற்றுவட்டத்தில் இருந்து பம்பலப்பிட்டி நோக்கி சுமார் 100 மீற்றர் தொலைவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்து காரணமாக வீதி தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.