• May 21 2024

இலங்கையில் பெண்களுக்கெதிராக அரங்கேற்றப்பட்ட வன்கொடுமைகள் - லண்டனில் ஆர்ப்பாட்டம் SamugamMedia

Chithra / Mar 11th 2023, 7:32 am
image

Advertisement

இலங்கையில் பெண்களுக்கெதிராக அரங்கேற்றப்பட்ட வன்கொடுமைகள் மற்றும் தற்போதும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வன்முறைகளுக்கு எதிராக சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அமைப்பினுடைய உறுப்பினர்கள் லண்டனில் உள்ள சிறிலங்கா உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் "இலங்கை இராணுவத்தினர் தீவிரவாத இராணுவத்தினர் (Sri Lanka Army Terrorist army)" என்று கோசங்கள் எழுப்பப்பட்டன.


இலங்கையில் பெண்களுக்கெதிராக அரங்கேற்றப்பட்ட வன்கொடுமைகள் - லண்டனில் ஆர்ப்பாட்டம் SamugamMedia இலங்கையில் பெண்களுக்கெதிராக அரங்கேற்றப்பட்ட வன்கொடுமைகள் மற்றும் தற்போதும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வன்முறைகளுக்கு எதிராக சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அமைப்பினுடைய உறுப்பினர்கள் லண்டனில் உள்ள சிறிலங்கா உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.குறித்த ஆர்ப்பாட்டத்தில் "இலங்கை இராணுவத்தினர் தீவிரவாத இராணுவத்தினர் (Sri Lanka Army Terrorist army)" என்று கோசங்கள் எழுப்பப்பட்டன.

Advertisement

Advertisement

Advertisement