• May 19 2024

தொடரும் மோசமான வானிலை: இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்- வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை! samugammedia

Tamil nila / Oct 15th 2023, 7:54 am
image

Advertisement

நாட்டின் பல பகுதிகளில் இன்று (15) பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளிலும், புத்தளம் மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடரும் மோசமான வானிலை: இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்- வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை samugammedia நாட்டின் பல பகுதிகளில் இன்று (15) பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.இதன்படி ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன், மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளிலும், புத்தளம் மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement