தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி 2017-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதில் 7 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர்.
இந்த 7 போட்டியாளர்களின் அமுதவாணன் கடந்த வாரம் நடந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் வெற்றி பெற்றதன் காரணமாக முதல் ஆளாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இதனால் எஞ்சியுள்ள அசீம், விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா, ஏடிகே ஆகிய 6 பேரும் இந்த வார நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்று இருந்தனர்.
இவர்களில் ஏடிகே வெளியேறுவார் என்று கூறப்படுகின்றது. இது ஒரு புறம் இருக்க பிக்பாஸ் வீட்டிற்குள் தற்பொழுது பழைய போட்டியாளர்கள் என்ட்ரி கொடுத்துள்ளனர். இதனால் ஹவுஸ்மேட்ஸ் மிகவும் குஷியில் இருக்கின்றனர். இது பார்வையாளர்களையும் கவர்ந்துள்ளது.
ரச்சிதா விஷயத்தால் அசீமுக்கும் ராபர்ட் மாஸ்டருக்கும் இடையில் வெடித்த பெரிய சண்டை- குழப்பத்தில் இருக்கும் ஹவுஸ்மேட்ஸ் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி 2017-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதில் 7 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர்.இந்த 7 போட்டியாளர்களின் அமுதவாணன் கடந்த வாரம் நடந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் வெற்றி பெற்றதன் காரணமாக முதல் ஆளாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இதனால் எஞ்சியுள்ள அசீம், விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா, ஏடிகே ஆகிய 6 பேரும் இந்த வார நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்று இருந்தனர்.இவர்களில் ஏடிகே வெளியேறுவார் என்று கூறப்படுகின்றது. இது ஒரு புறம் இருக்க பிக்பாஸ் வீட்டிற்குள் தற்பொழுது பழைய போட்டியாளர்கள் என்ட்ரி கொடுத்துள்ளனர். இதனால் ஹவுஸ்மேட்ஸ் மிகவும் குஷியில் இருக்கின்றனர். இது பார்வையாளர்களையும் கவர்ந்துள்ளது.