• May 17 2024

அந்தோணியாரின் கண்களில் இருந்து வடிந்த இரத்தம்! மட்டக்களப்பில் அதிசயம்

Chithra / Jan 21st 2023, 9:06 am
image

Advertisement

மட்டக்களப்பு - கூளாவடி பகுதியில் நேற்றையதினம் அதிசயம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள அந்தோணியாரின் சிலையின் கண்களில் இருந்து திடீரென இரத்தம் வடியத் தொடங்கியுள்ளது.

குறித்த அதிசயத்தை காண்பதற்காக அப்பகுதியில் மக்கள் படையெடுத்துள்ளனர்.

முன்னர் இதுபோன்ற அதிசங்கள் பல்வேறு இடங்களில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



அந்தோணியாரின் கண்களில் இருந்து வடிந்த இரத்தம் மட்டக்களப்பில் அதிசயம் மட்டக்களப்பு - கூளாவடி பகுதியில் நேற்றையதினம் அதிசயம் ஒன்று இடம்பெற்றுள்ளது.குறித்த பகுதியில் உள்ள அந்தோணியாரின் சிலையின் கண்களில் இருந்து திடீரென இரத்தம் வடியத் தொடங்கியுள்ளது.குறித்த அதிசயத்தை காண்பதற்காக அப்பகுதியில் மக்கள் படையெடுத்துள்ளனர்.முன்னர் இதுபோன்ற அதிசங்கள் பல்வேறு இடங்களில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement