இன்று காலை அப்பகுதியில் ஒருவர் குளிக்கச் சென்ற வேளை குளக்கரையில் உடைகள் காணப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈட்ப்பட்ட வேளை நீரில் மிதந்த நிலையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸாருக்குத் தவலை வழங்கியுள்ளனர். இதன்போது சம்பவமிடத்திற்கு பொலிஸார் வருகைத் தந்ததோடு திடீர் மரண விசாரணை அதிகாரி வரவழைக்கப்பட்டார்.
இதன்போது திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தைப் பார்வையிட்ட பின்னர் வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் தில்லையடி பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய ராமைய்யா நடேசன் என்பவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளைப் புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புத்தளம் நெடுங்குளம் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு samugammedia இன்று காலை அப்பகுதியில் ஒருவர் குளிக்கச் சென்ற வேளை குளக்கரையில் உடைகள் காணப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்களிடம் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து அப்பகுதி மக்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈட்ப்பட்ட வேளை நீரில் மிதந்த நிலையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து பொலிஸாருக்குத் தவலை வழங்கியுள்ளனர். இதன்போது சம்பவமிடத்திற்கு பொலிஸார் வருகைத் தந்ததோடு திடீர் மரண விசாரணை அதிகாரி வரவழைக்கப்பட்டார்.இதன்போது திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தைப் பார்வையிட்ட பின்னர் வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளார்.சடலமாக மீட்கப்பட்டவர் தில்லையடி பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய ராமைய்யா நடேசன் என்பவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளைப் புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.